இவர் வாழ்ந்த காலம் 41 ஆண்டுகள் மட்டுமே. அந்தக் குறுகிய காலத்தில் எங்கள் குடும்பத்துக்கு இவர் போட்ட அடித்தளம் அபாரமானது.
அந்த அடித்தளத்தின் பலத்தில் தான் இன்று இந்த ஆலமரம் பரந்து விரிந்து இருக்கிறது. இவரது கொள்ளுப் பேரன் பேத்திகளை வெளிநாட்டிலும் இருத்தி இருக்கிறது. என்றும் உங்களை மறவேன் அப்பா.
இந்த ஆல மரம் இன்னும் இன்னும் ஆழமாக வேரூன்ற உங்கள் ஆசி நிலைத்திருக்கணும் அப்பா
No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!