கிட்டாதாயின்
வெட்டென மற!
நன்றாய்த்தான்
சொல்லி வைத்தார்.
கிட்டாததாலன்றோ
தீரேன் என்கிறது
காதல் ஆசை.
கிட்டியதாலேயே
காதல் கசந்து
வாரேன் என்கிறது
காதலும் ஆசையும் !
காதல் நிலைக்க
காதலில் தோற்ப்போம்
வாரீர்!
தோற்றதாலேயே
காலம் கடந்து
வாழும் , காதல் வாழும்.
ஆதலினால்
காதலில் தோற்ப்பீர்!!
தோற்று பெறுவோம் வெற்றியை காதலில்...
ReplyDeleteகாதல் தோல்விக்கு புது விளக்கமா?! :)
ReplyDeleteஅட . அருமையா இருக்கே
ReplyDeleteவித்தியாசமா ,புதுமையா இருந்தது
நன்றி வினோ, இது எத்தனை காதலர்களை கோபம் கொள்ள வைக்க போகிறதோ?
ReplyDeleteஇணைந்தும் தோற்ற காதலைப் பற்றி இடையில் வருகிறதே பாலா?
ReplyDeleteநான் எழுதுவதை வித்தியாசம் என்று சொல்ல 'பார்வையாளன்' என்று ஒரு ஜீவன் இருக்கும் வரை கவிதை எழுதிப் பழகத் தடையில்லை
ReplyDeleteவிடா முயற்சி., விஷ்வ ரூபவெற்றி..!!
ReplyDelete(கவிதைக்கு சொன்னேன்..!!)