Bio Data !!

02 November, 2009

முதல் அழுகை !!

அழுகைன்கிறது பெண்கள் பயன்படுத்தும் ஆயுதமாகத் தான் சித்தரிகிறோம். உண்மை என்னனா அழுகை மட்டும் தான் பிறரிடமிருந்து கற்று கொள்ளாமல் இயல்பா வெளிப்படற முதல் உணர்ச்சி.குழந்தை பிறந்த உடன் வீல்னு கத்தும் கேடிருகீங்களா? . அப்படியே கத்தலைனா பின்னாடி ஒரு அடி கொடுத்து அழ வைப்பாங்க .
ஏன் இந்த அராஜகம்னு நினைச்சிருக்கேன் . ஏன் ஒரு குழந்தை கூட ஹா! ஹா! ன் சிருச்சிகிட்டு பிறக்கிரதிலைனு வேடிக்கையா கூட நினைச்ச்துண்டு .
பின்னாடி தான் புரிஞ்சது அது ஒரு அடிப்படைத் தேவையின் இயக்கம். பாப்பா வைத்துக்கு உள்ள இருக்கும் போது நுரை ஈரல் ஒட்டி போன பலூன் போல இருக்கும். உதாரணம் சொல்லனும்னா கடையில் வாங்கிற புது foot ball மாதிரி இருக்கும். வைத்துக்கு உள்ள இருக்கும் போது பாப்பா சுவாசிக்க வேண்டிய் தேவை இல்லை. அந்த முதல் அழுகை தான் அதன் நுரையீரலை விரிவடைய செய்து நன்கு சுவாசிக்க வைக்கிறது. .
நாள் போக போக தான் தனது அழுகை தனது தேவைகளை பெற்றுக் கொடுக்கிதுனு படிச்சிகிட்டு அப்பப்ப தேவைப்படும் போதெல்லாம் அழ ஆரம்பிக்கிறது .
இன்னும் வளர வளர ஆண் பிள்ளைகள் அழுவது கேவலம்னு நினைச்சு அழுகையை மறைக்கிது.
பிறக்கும் போது ஆணென்ன பெண்ணென்ன நீயென்ன நான்னென்ன எல்லாம் ஒரே அழுகை தான். பேதமில்லை...

5 comments:

  1. ங்ங்கா.. இது தான் குழந்தையின் முதல் வார்த்தை., மெய் எழுத்துக்களில் வார்த்தைகள் தொடங்க கூடாது என்பது விதி.,

    தமிழ் விதிகளை முதல் சத்தத்திலேயே உடைத்துக்கொண்டு பிறக்கிறது தமிழ் குழந்தை//
    Siva (ji)Sankar

    ReplyDelete
  2. மரபுகளை உடைக்க பிறந்தவன் அல்லவா தமிழன்

    ReplyDelete
  3. அந்தப் படம்..அற்புதம்.நினைவுகளை மீட்டுகிறது.

    ReplyDelete
  4. Puthiya visayam katru konden .. Nandri

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!